Friday, November 16, 2012

மனசுக்குள் மத்தாப்பு!




தீபாவளி வந்தது....
பூவனம் போல பூவாணம்
சங்கு சக்கரங்கள்
பூமியில்  நட்சத்ரன்களாக
துள்ளிச் சிரிக்கின்ற
மத்தாப்புக்  கம்பிகளில்
பாம்பு மாத்திரையின் மாயவித்தையில்
கண்களில் மத்தாப்பு!




பொட்டு வெடி,யானை வெடி
ஓலை வெடி , சர வெடிஎன
கண்ணுக்கு அழகாய் இருக்கும்




ஆயிரம் பட்டாசுகளின்

வான வேடிக்கையில்
கம்பி மத்தாப்பு சிரி சிரிக்க!
தீபாவளி வந்தது.
மனசுக்குள் மத்தாப்பு!